வியாழன், 1 நவம்பர், 2012

தலைவியின் நினைவில் தலைவன்

காற்றோடு மழைநீர் கலந்து
சாரலாய் முகத்தில் அடித்தது.
ஜன்னலோரத்தில் காப்பிக்கோப்பையோடு நான்.!
உழைப்பினால் மறந்துபோயிருந்த நினைவுகள்,
களைப்பினால் நான் எடுத்த விடுமுறையன்று.
காற்றோடு கலந்து வந்த சாரலில்,
பத்துத் துளிகளில் பாதித்துளிகள்
கொண்டிருந்தது உந்தன் முகம்தானடி..!

இவண்,

சுட்ட கவிதையை கூட சொந்த கவிதை போல் வெளியிடும் நல்ல உள்ளம் .# பதிவுரிமை தோழியிடம் இருந்து பெறப்பட்டது.:P#

2 கருத்துகள்:

sowmiku.pudikum@gmail.com சொன்னது…

acharyam kalantha arumai :P :P

என்னை போல் நான்... சொன்னது…

உண்மை கலந்த அன்பு .:P:P